குழந்தை போனஸ்

வரலாற்றில் இதுவரை கண்டிராத சரிவை சிங்கப்பூரின் ஒட்டுமொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) சந்தித்துள்ளது.
‘மாஜுலா தொகுப்பு’ மூலம் ஐம்பது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய 1.6 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடையவிருக்கின்றனர். இது, அவர்களுடைய ஓய்வு கால தொகையை மேம்படுத்த உதவுகிறது.
ஆண்டு இறுதி போனசாக இவ்வாண்டு அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 0.6 மாத போனஸ் வழங்கப்படும் என்று நவம்பர் 27ஆம் தேதி பொதுச் சேவைப் பிரிவு அறிவித்தது.
இவ்வாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கான குழந்தை போனஸ் கூடுதல் தொகை முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் மாதத்திலிருந்தே வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.